Sunday, February 26, 2012

திவ்யபிரபந்தம்


ஊரிலேன் காணியில்லை  உறவுமற்  றொருவரில்லை
பாரில்நின்   பாதம்அல்லால்   பற்றிலேன்   பரமமூர்த்தி
காரொளி   வண்ணனே  யென்கண்ணனே  கதறுகின்றேன்
ஆருளார்  களைகண்  அம்மாஅரங்கமா நகருளானே !



...................தொண்டரடிப்பொடியாழ்வார்

ஊரில் எனக்கென்று காணி எதையும் விரும்பவில்லை;
எந்த உறவுகளையும்  நாடி உறவு கெள்ளும் எண்ணம் இல்லை;
இந்த உலகில் உன் திருமலரடியே தஞ்சம் அல்லாது வேறு எதையும்
நாடும் நெஞ்சம் எனக்கில்லை. ஆகவே, கார்மேகம்  போன்றவனே !
என் கண்ணனே !   அழகு கண்கள் உடையவனே ! திருவரங்கம் நகரில் உறைபவனே !  உன்னையன்றி  எனக்குயாருமில்லையம்மா,
நெஞ்சம்கதற  அழைக்கிறேன்...வந்தாட்கொள்ளும்.


..............என்று மெய்யுருகி பாடுகிறார்.


   



கோதைதனபாலன்.

No comments:

Post a Comment