Friday, February 17, 2012

கண்ணனுக்கு ஒரு வெண்பா




 திருமால்

 
 
ஆயர்   குலமணி  விளக்காநெடிதுயர்  எம்மானே, 
ஆய கலைவிளம்பும்  தகையேதன்    பிரமமும்நீயே   ஆய்ந்தருள் ஆவியில்  உறைவளர் மறையோனும்நீயே   
ஆய்ந்தசொல் நாராயணனே! நின்நாமம் என்றேனே !


கோதைதனபாலன்               

No comments:

Post a Comment