Friday, February 24, 2012

கண்ணனுக்கு ஒரு வெண்பா

மண்ணும்    விண்ணுமாலிருஞ்    சோலையமர்  அழகனே
மண்ணிய  செல்வமொடு  படியளக்கும்  மண்டபபடியோனே  
சித்திரை  முழுமதியாய்   வைகைவடகரை  எழுவோனே   
எதிர்சேவைக்கே   உன்முன்னம்  உருகிநின்றேனே   !




 கள்ளழகர் பெருமாள்
 அழகர்கோயில் மதுரை
கோதைதனபாலன் 

No comments:

Post a Comment