Tuesday, February 21, 2012

கண்ணனுக்கு ஒரு வெண்பா

திருமலைதேன் பொங்குமலர் அள்ளி வரும்மணம் நின்நாமம்
இருகரைவளர் வேயொத்த குழலூதும்நாதம் நின்நாமம்
கருந்திரள்மேக மின்னலமீட்டி தரும்மழையிசை நின்நாமம்
அருள்வளர் சங்கதியாம் என்றுமேஎன்றேனே  எம்பெருமானே !


 



கோதைதனபாலன்

No comments:

Post a Comment