Friday, January 3, 2014

அருமையில் எளிய அழகே போற்றி 
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி 
மன்னிய திருஅருள் மலையே போற்றி 
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி.


...திருவாசகம் .. போற்றித் திருவகவல் திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment