Wednesday, March 21, 2012

திருமந்திரம்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளர் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனனைத்துங் காளா மணிவிளக்கே


.........திருமந்திரம்....
வளமையான எண்ணம் உள்ளவர்க்கு சதையினால் ஆன உடல் கோயில் போன்றது;
வாய் அதன் கோபுர வாசலாகும்; நன் முறையில் செயலாக்கம் கொள்ளும் ஐம்பொறிகளும்
சுடர் விட்டெரியும் தீபங்களாகும்.
தன்னுள் குடியிருக்கும் ஆன்மாவை தெள்ளத்தெளிந்த சித்தமுடையவர்கள்,
சிவலிங்கமாக்கி பார்ப்பார்.



கோதைதனபாலன் 

No comments:

Post a Comment