Wednesday, May 30, 2012

.....திருவாசகம் எண்ணப்பதிகம்

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமா ரெமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
...
போமாற மைமின் பொய்நீக்கிப்
புயங்க னாள்வான் பொன்னடிக்கே
.

.....திருவாசகம் எண்ணப்பதிகம்

தனக்குத் தானே என்றானவன். தானே தனக்கு சுற்றம் என்றானவன்., தனக்கு தானே விதி கொள்பவன் ஆக இவன் மீது பாசம் கொண்டவர்தான் எத்தனை பேர்! எல்லாம் மாயம். அது போகட்டும்; எம் பெருமான் குறிப்பு எதுவோ அதையே தங்கள் வழி நடப்பாய் கொண்ட பழைய அவனது தொண்டர் வழி நம் பாதை அமைத்து, பொய்களை அறவே விட்டொழித்து அனைவரையும் ஆளும் அவன் பொற்பாதம் பற்றியிருப்போம்.
 

No comments:

Post a Comment