Showing posts with label திருவெம்பாவையும். Show all posts
Showing posts with label திருவெம்பாவையும். Show all posts

Wednesday, June 27, 2012

Temple Discovered in Indonesia


தமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும், திருவெம்பாவையும் பதினொன்று,பனிரெண்டாம் நூற்றாண்டின் போதே சோழர்களின் ஆட்சியில் கடல் கடந்து இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சயாம் நாட்டில் பரவின.சோழர்கள் கடாரம் சென்று தங்கள் வெற்றியை நிலை நாட்டிய பிறகு தமிழர்கள் பலர் அங்கே குடியேறினர்.அவர்கள் வழியாகவே இப்பாடல்கள் அங்கு பரவின. சயாம் அரசாங்கத்தாரால் பல நூற்றாண்டுகளாக ஒரு விழா கொண்டாடப் பட்டு வருகிறது., அந்த விழாவின் பெயர் ''த்ரி யெம்பாவ' , த்ரிபாவ;. என்பதன் பொருள் தெரியாமலே!பொருள் தெரியாமல் சொற்கள் சிதைந்து மந்திரம் போல் உச்சரித்து வருகின்றனர்.



1000 years old Hindu Temple Discovered in Indonesia